இந்த சந்திப்பை அடுத்து கருத்துரைத்துள்ள ஜூலி, குறித்த சந்திப்பு காத்திரமானதாக இருந்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கத்துக்காக அவுஸ்திரேலியா உதவியளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.